முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு ..!

ஜே.வி.பி கூறுவதைப்போல், குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக்க வேண்டுமானால், நீதிமன்ற அதிகாரத்தையும், வழக்குத் தொடரும் அதிகாரத்தையும் அவர்கள் பெற்றிக்கொள்ள வேண்டிவரும்!  அரசாங்கத்தால்…

ஒரு நாடாக வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதா? மீண்டும் வீழ்ச்சியடைவதா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்

ஜனாதிபதி ஹினிதுமவில் தெரிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காகத் தான் புதிய பயணமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும், அந்தப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து பலமான பொருளாதாரத்தை…

ஊடகத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்க சம்மேளனத்தின் தேசிய ஊடக மேம்பாட்டுக் கொள்கைக்கான முன்மொழிவுகள் வெளியீடு..!

தேசிய ஊடக அபிவிருத்திக் கொள்கைக்கான பரிந்துரைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொழில்சார் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை…

நான்கு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

நான்கு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.…

இருக்க முடியாத அனைவரும் ஓடுங்கள்!

ரணில் கடுமையான தீர்மானம்! இம்முறை ஜனாதிபதித் தேர்லில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்காது. மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு விலகிச் செல்லுமாறு…

ஜனாதிபதி தேர்தலில் நடுநிலை: சந்திரிகா அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.அறிக்கை ஒன்றை வௌியிட்டு…

இன மத பேதமின்றி இளைஞர்களை வலுவூட்டுவோம்..!

இன, மத, குல, வகுப்பு, கட்சி பேதமின்றி இளைஞர்களுக்காக, யாருக்கும் அடிமைப்படாது, அடிபணியாது, சுதந்திரமான சமூக வாழ்க்கைக்குள்ளும், ஜனநாயக வாழ்க்கைக்குள்ளும், நுழைவதற்கும்…

இராஜாங்க அமைச்சர்கள் அதிரடியாக பதிவி நீக்கம்!

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, விவசாய…

‘The Mall’ வர்த்தகத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு..!

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டதால், துறைமுக நகரத்தின் நிதி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடிந்தது நாம் தொடங்கிய திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்தால் நாட்டுக்கு…

சஜித்துடன் இணைந்த ஊவா ஆளுநர்!

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.உடனடியாக…