மின் பாவனையாளர்களுக்கான விசேட அறிவிப்பு!

புதிய மின் இணைப்பு பெறுவதிலும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை திரும்பப் பெறுவதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

200 இலத்திரணியல் பஸ்களை போக்குவரத்துக்கு உட்படுத்துவேன் :பந்துல குணவர்தன

மேல் மாகாணத்தில் 200 இலத்திரணியல் பஸ்களை போக்குவரத்துக்கு உட்படுத்துவேன் – அமைச்சர் பந்துல குணவர்தன. எதிர்காலத்தில் நவீண வசதிகளுடன் கூடிய 200…

மீன்பிடித்துறை அமைச்சர் பிரான்ஸ் நாட்டின் தூதுவர் இடையே சந்திப்பு

மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிரான்ஸ் நாட்டின் தூதுவர் ஜீன் பிரான்கொயிஸ் பெக்டேட் நேற்று (04) மீன்பிடித் துறை அமைச்சில் சந்தித்துக்…

வலிப்புநோய் சிகிச்சை நிலையத்தை மதிப்பீடு செய்ய சவூதி அபிவிருத்தி நிதிய பிரதிநிதிகள் வருகை..!!

வலிப்பு நோய் வைத்தியசாலைத் திட்டத்தின் நிலைமைகளைக் கண்காணிப்பதற்கு சவூதி அரேபிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் சுகாதார அமைச்சினால் 75மில்லியன் அமெரிக்க டொலர்…

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக புறா மலை திறந்து வைப்பு!

பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக புறா மலை திறந்து வைப்பு! இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை…

கழிவறை நீர் கசிவால் ஹட்டன் தனியார் பேருந்து தரிபிடம் முழுவதும் துர் நாற்றம்..!

ஹட்டன் நகர சபைக்கு உரித்தான பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் கழிவு நீர் கசிந்து வழிந்து கொண்டு உள்ளது.…

இலங்கை அணி த்ரில் வெற்றி!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப்…

விவசாய நவீனமயமாக்க தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்..!!

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக கீழ்மட்டத்திலிருந்து செயற்படுத்தக்கூடிய தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச்…

போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி புனித செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு…

ஆனந்த – நாலந்த போட்டியை ஜனாதிபதி பார்வையிட்டார்..!!

ஆனந்த – நாளந்த 94வது கிரிக்கெட் மாபெரும் சமர் போட்டியை ஜனாதிபதி பார்வையிட்டார். கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற ஆனந்த மற்றும்…