அஸ்வசுமா நலன்புரி நன்மைகள் செயற்றிட்டத்தின் கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்ட நல்லூர் பிரதேச செயலகத்தில் J/100 கிராம அலுவலர் பிரிவில் நேற்றையதினம் ( 2024.03.12) அஸ்வசுமா நலன்புரி நன்மைகள் செயற்றிட்டத்தின்…

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்.. வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!

மாமன்னன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கிறார் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

கொக்குகளை வேட்டையாடச் சென்றவர் துப்பாக்கி வெடித்ததில் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை காட்டை அண்டிய பகுதியில் நண்பர் ஒருவருடன் இருவர் கொக்களை வேட்டையாட கொண்டு சென்ற துப்பாகியை…

கிளிநொச்சியில் மகளிர் தின நிகழ்வு முன்னெடுப்பு!

கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டில் இன்று(12) காலை 10.00 மணிக்கு மகளிர் தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. குறித்த…

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

புதிதாக நியமனம் பெற்றிருக்கும் இலங்கைக்கான தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும்…

REDCO நிறுவனத்தின் அனுசரணையுடன் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு..!!

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நடு ஊற்று கிராம உத்தியோகத்தர் பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழக்கூடிய மக்களுக்கான உலர் உணவு பொதிகள்…

தலைமறைவாகிய நபர் 14 வருடத்தின் பின்னர் கைது.

மட்டக்களப்பில் சிறுவர் சித்திரவரை தொடர்பாக 7 வருட சிறைத்தண்டனை வழங்கிய தலைமறைவாகி மதம் மாறி பெயர் மாற்றிய குற்றவாளி ஒருவரை 14…

யானை வேலிகளைப் பாதுகாக்க 4,500 பல்நோக்கு உத்தியோகத்தர்கள்..!!

யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக 4,500 பல்நோக்கு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள அங்கீகாரம் – அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக…

IMF முன்மொழிவுகள் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவோம் சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில்…

ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில் திட்டம் நிதி நெருக்கடியிலுள்ள மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் : அரவிந்தகுமார்

முன்மொழியப்பட்டுள்ள ஒரு இலட்சம் ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில் திட்டம் நிதி நெருக்கடியிலுள்ள மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமையும்  – கல்வி…