சிரேஷ்ட பிரஜைகளுக்கான தேசியக் கொள்கையும் ஜனாதிபதி செயலணியும் நிறுவப்படும்.

எமது நாட்டில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான 14,000 கும் அதிகமான அமைப்புகள் காணப்படுகின்றன. இந்த சிரேஷ்ட பிரஜைகளுக்காக தனியான தேசியக் கொள்கை திட்டம்…

ஹிருணிகாவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

நீதிமன்றத்தை அவமதித்தாக தெரிவித்து முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றம் அறிவிக்கும் தினத்தில்…

வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு!

நேற்றைய தினம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து…

நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா கோவிட் தொற்று பரவல், நாட்டின் வங்குரோத்து நிலைமை என்னவற்றினால் 220 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். நாடு…

கண்டி பெண்கள் உயர்நிலைக் கல்லூரி மாணவிகள், ஜனாதிபதியை சந்தித்தனர்..!

கண்டி பெண்கள் உயர்நிலைக் கல்லூரியின் சுமார் 371 மாணவிகள் நேற்று (11) களப்பயணம் மேற்கொண்டு, ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்தனர். பின்னர்…

இந்த வாட்டி “ஆளும்.. புதுசு ஆட்டமும் புதுசு..”

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் புதிய போமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலில்…

அநுராதபுரம் தொழில்முயற்சியாளர்கள் சந்திப்பு..!!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனது உண்மையான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும். “திருடர்களைப் பிடிப்போம்” போன்ற பழைய…

கெஹெலியவுக்கு பிணை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி…

பொருளாதார சவாலை எதிர்கொண்டு மக்களை வாழ வைக்கும் பொறுப்பை நான் நிறைவேற்றியுள்ளேன்

பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து மக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகளை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றியமைக்காக இன்று பெரும்பான்மையான மக்களின்…

எனது சலுகைகள் மக்களை பலப்படுத்தும்!

• மக்களை எப்போதும் வறுமையில் வைத்து அரசியல் செய்வதே சஜித் மற்றும் அனுர ஆகியோரின் கொள்கை• இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த…