ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி உயிரிழப்பு..!

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி உயிரிழந்ததாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் அஜர்பைஜான் இடையேயான சர்வதேச…

நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் செய்ய முன்வரும் தனியார் தொழில்முனைவோருக்கு அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும்..

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கை விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் ஆர்வமுள்ள தனியார்…

ஜனாதிபதி மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீட்டு ஒருங்கிணைப்பு அமைச்சர் சந்திப்பு

இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பின்சார்…

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கிடையில்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கிடையில் அநாமதேய ஒத்துழைப்பை வளர்க்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட ஊடக மன்ற ஸ்தாபன வேலைத்திட்டத்தின்…

புத்தளம் மாவட்டத்தில் இன்று (20) பாடசாலைகளுக்கு விடுமுறை

தற்போதைய அசாதாரண காலநிலை காரணமாக புத்தகம் மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் இன்று (20) விடுமுறை வழங்குவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார்.…

உகண்டா நாட்டின் தேசிய கிரிக்கெட் அணி சபாநாயகருடன் சந்திப்பு

உகண்டா நாட்டின் தேசிய கிரிக்கெட் அணி மற்றும் அதன் அதிகாரிகள் அண்மையில் சபாநாயகர் மஹிந்தையா  அபிவர்த்தனவே பாராளுமன்றத்தில் வைத்து சந்தித்தனர். உகண்டா…

நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் செய்ய முன்வரும் தனியார் தொழில்முனைவோருக்கு அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும்

• இவ்வருடம் 100 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும். • நிதி உதவி மற்றும் பயிற்சி…

’45 Under 45’ இளம் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட விருது 

45 Under 45′ சுயதொழில் முயற்சியாளர்களுக்கு விசேட விருது வழங்கும் நிகழ்வு (16) கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் பிரதமர் தினேஷ்…

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (19) அதிகாலை 03.00 மணி…

கடைசி பந்து வரை திக்.. திக்.. திக்.. CSKவை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய RCB அணி

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. பெங்களூருவில்…