தேயிலை உற்பத்திக்காக விசேட ஜனாதிபதி செயலணி..!

தற்பொழுது வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்காக இதய சத்திர சிகிச்சைகளுக்காக பல வருடங்களாக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றார்கள். இலவச சுகாதார சேவை இருக்கின்ற…

14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை..!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி…

நாடளாவிய ரீதியில் 350 சிறைக்கைதிகள் விடுதலை

தேசிய சிறைச்செய்திகள் தினம் தினத்திற்கு (12) சிறைக் கைதிகள் 350பேருக்கு ஜனாதிபதி விசேட மன்னிப்பு கிடைத்துள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின்…

நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டேன்..!

நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டேன்..! நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கும் இடையில் சமநிலையைப் பேணுவதற்கு தான் எப்போதும்…

82 வளைவுகளுடன் கொல்லி மலை

தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லி மலைச்சாலை 20.4 கி.மீ மற்றும் 960 மீட்டர் உயரத்தில் 82 வளைவுகளுடன் ,இந்தியாவின் மிகவும்…

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக Air- Ship சேவை!

-கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உடன்படிக்கை கைச்சாத்து- தெற்காசியாவில் முதன் முறையாக இலங்கை யில் Air- Ship சேவையை ஆரம்பிக்கும்…

நாட்டை கட்டியெழுப்பத் தயார்

நாட்டின் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க…

சிரேஷ்ட பிரஜைகளுக்கான தேசியக் கொள்கையும் ஜனாதிபதி செயலணியும் நிறுவப்படும்.

எமது நாட்டில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான 14,000 கும் அதிகமான அமைப்புகள் காணப்படுகின்றன. இந்த சிரேஷ்ட பிரஜைகளுக்காக தனியான தேசியக் கொள்கை திட்டம்…

ஹிருணிகாவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

நீதிமன்றத்தை அவமதித்தாக தெரிவித்து முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றம் அறிவிக்கும் தினத்தில்…

வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு!

நேற்றைய தினம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து…