ஆளுநர் செந்தில் தொண்டமான் – தூதுவர்கள் இடையே சந்திப்பு..!

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் தூதுவர்கள் கலந்துரையாடல்! சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய…

ஜனாதிபதியின் காஸா குழந்தைகள் நிதியத்துக்கு செந்தில் தொண்டமான் 05 லட்சம் நன்கொடை..!!

ஜனாதிபதியின் காஸா குழந்தைகள் நிதியத்துக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் 05 இலட்சம் ரூபா…

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயம்:பல மில்லியன் வருமானம்

1/2 ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய அநுராதபுரம், திரப்பனை, புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த…

பூநகரி கமநல சேவை நிலையத்தில் புத்தரிசி விழா!

விவசாயிகள் தாம் பெற்றுக்கொண்ட அறுவடையின் முதற் பகுதியை புத்த பெருமானுக்கு காணிக்கையாக வழங்கும் பாரம்பரியமாக புத்தரிசி விழா வருடாந்தம் நடைபெற்று வருகின்றது.…

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவத்துக்கான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்திர பொங்கல் உற்சவம் கடந்த…

2 கோடி பெறுமதியான வலம்புரி சங்குடன் ஆலயக்குருக்கள் கைது

மட்டு நகரில் 2 கோடி ரூபா பெறுமதியான 2 வலம்புரிசங்குடன் ஆலயக்குருக்கள் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது..! (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு…

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சர்வதேச மகளீர் தின விழா..!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், முல்லைத்தீவு மாவட்ட செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், இந்திய துணைத்தூதரகம்…

போதைப்பொருள் பாவனையால் புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் திட்டங்கள்..!!

போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சுயத்தொழில் திட்டங்கள் தொடங்கி வைத்தார்! அம்பாறை…

காயத்ரி விக்ரமசிங்க ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புத்தகங்கள், காலணிகள் கையளிப்பு..!!

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் காயத்ரி விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில், மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் காலணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் கொட்டாஞ்சேனையில்…

1700 போதாது 2000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும்..!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட பெண்களின் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பவுள்ளதாக…