பொலிஸாரின் பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக கடந்த கால நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்ட வீடியோக்களை மீண்டும் சமூக ஊடகங்களில் ஒலிபரப்புதல் மற்றும் அவ்வாறான…

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்களிப்பதற்கு விடுமுறை

பல்கலைக்கழகங்களின் பணியாட்குழுவினருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகு படுத்தும் வகையில் லீவு வழங்குதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.  இது…

பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது…

நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளாது, நாட்டின் முன்னேற்றத்துக்காக வாக்களிப்போம்!

நாட்டை இருண்ட யுகத்திற்குள் கொண்டு செல்வதைத் தடுத்து, நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபடுவோம் என ஐக்கிய தேசிய கட்சி, மொட்டுக் கட்சி, ஸ்ரீலங்கா…

மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணையும் தனுஷ்?

தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களுடைய பிரிவை கடந்த ஆண்டு அறிவித்தனர். சட்ட ரீதியாக விவாகரத்து பெறவேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தையும்…

நிந்தவூரில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் பைசால் காசிம்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து நிந்தவூர் வன்னியார் வட்டாரத்தில் இடம்பெற்ற…

யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பு

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு (16.09.2024) மதியம் 2.30மணியவில் கழக காரியாலத்தில் இடம்பெற்றிருந்தது இதன் போது தமது…

ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜனாதிபதி வெற்றி பெறுவார்!

-பதுளையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் செந்தில் தொண்டமான் தெரிவிப்பு – ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பதுளையில் இன்று இடம்பெற்ற…

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்

தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரை…

வடக்கு கிழக்கில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் விளிம்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!!!

எமது தேசத்தின் வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணத்தை நாம் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், அனைத்து இலங்கையர்களுக்கும் நீதி, ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்காக எப்போதும்…