உலக உணவுத் திட்டத்தால் உணவுப் பொருட்களை பாடசாலைகளுக்கு வழங்கும் பணி ஆரம்பம்..!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு…

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் UN அபிவிருத்தித் திட்ட உயர் அதிகாரிகள் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிகழ்ச்சித் திட்ட ஆய்வாளர் முஹமட் முசைன் உள்ளிட்ட…

முல்லைத்தீவு மாவட்ட மீனவசங்க பிரதிநிதிகளுடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா (17) முல்லைத்தீவு மாவட்ட…

குச்சவெளி பிச்சமல் விகாரையில் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம்!

-நிதி ஒதுக்கீடு செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்- குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண…

காஸா சிறுவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கும் இலங்கை

காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின்…

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ்…

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம்(26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கொழும்பு குதிரைப்…

பெண்கள் வைத்தியசாலை திறந்து வைப்பு..!!

தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை நவீனப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து…

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் உயிரிழப்பு..!

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று புதன்கிழமை (27 ) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

மூடப்பட்டுள்ள தேசிய கலாபவனத்தை மீண்டும் திறக்கஜனாதிபதி பணிப்புரை

மூடப்பட்டுள்ள தேசிய கலாபவனத்தை இந்த வருட இறுதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை பதின்மூன்று வருடங்களாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ள…