மைத்திரியின் மகன் தாயக மக்கள் கட்சியில் இணைவு..!

தஹாம் சிறிசேன இன்று (03) தாயக மக்கள் கட்சியில் இணைந்துள்ளார்.

கொழும்பில் உள்ள அக்கட்சியின் கட்சியின் தலைமையகத்தில் ​வைத்து அவர் தாயக மக்கள் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனா, பொலன்னறுவை மாவட்ட தாயக மக்கள் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.