பிரவீன் ஜயவிக்ரமவுக்கு 1 வருட தடை

இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு, ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக 1 வருடத்திற்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது.