கண்டி நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு..!

பதுளையில் இருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் தெமோதர புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம்புரண்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். இதனால் மலையத்துக்கான ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.