முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை..!

தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முப்படைத்தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.