மனோ கணேசன் தனது வாக்கை பதிவு செய்தார்..!

தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார்.