ரிஷாட் பதியுதீன் தனது வாக்கினை பதிவு செய்தார்..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை மன்னார், தாராபுரம் அல் மினா மகா வித்தியாலய வாக்குச்சாவடியில் (21) குடும்பத்தினர் சகிதம் பதிவு செய்தார்..