ஹிஸ்புழ்ழாஹ் தனது வாக்கினை பதிவு செய்தார்..!

முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் இன்று காலை காத்தான்குடி மில்லத் மகளீர் வித்தியாத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.