டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கினை பதிவு செய்தார் !

ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் வாக்களித்துள்ளார்.