நாடளாவிய ரீதியில் 350 சிறைக்கைதிகள் விடுதலை

தேசிய சிறைச்செய்திகள் தினம் தினத்திற்கு (12) சிறைக் கைதிகள் 350பேருக்கு ஜனாதிபதி விசேட மன்னிப்பு கிடைத்துள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் 34-வது சரத்தின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு இணங்க இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறை கைதிகளை பார்வையிடுவதற்கு வரும் உறவினர்களுக்காக இன்று விஷேட திறந்த சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.