ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளராக பரணிதரன்..!!

கேகாலை மாவட்டம், தெரணியகல தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளராக திரு. எம்.பரணிதரன் இன்று (23) நியமிக்கப்பட்டார்.

புதிய தொகுதி அமைப்பாளருக்கான நியமனக் கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்று வழங்கி வைத்தார்.