ஹஷான் திலகரத்ன மற்றும் அப்சரா திலகரத்ன ஊடக சந்திப்பு.!

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்றைய தினம் (05) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர்களாகவும் தற்போது அவர் கடமையாற்றி வருகிறார்.

இன்றைய தினம் ஹஷான் திலகரத்ன மற்றும் அவரது பாரியார் அப்சரா திலகரத்ன ஆகியோர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பு நடைபெற்றது.