கட்டுப்பணம் செலுத்தினார் சரத் பொன்சேகா..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.