கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாஸ ராஜபக்ஸ..!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஸ இன்று (01) கட்டுப்பணம் செலுத்தினார்.

ராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இதுவரை 07 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.