நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் மழை

நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும்…

நுவரெலியா மாவட்டத்தில் லைக்கா ஞானம் பவுண்டேசன்..!!

“பசிக்கும் ஒருவருக்கு மீனை உண்ண கொடுப்பதைவிட அவருக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்தது” எனும் தொனிப்பொருளின்கீழ் லைக்கா நிறுவனத்தின் இணை…

மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி

லிந்துலை மெலகுசேனை தோட்டத்தில் மரக்கறி தோட்டத்திற்கு போடப்பட்ட மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலனிஈகல்ஸ் (மெலகுசேனை)தோட்டத்தில்…

மலையக மக்களின் பிரச்சினைகளை மட்டுப்படுத்தக் கூடாது..

மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாளாந்த சம்பளத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தக் கூடாது. மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாளாந்த சம்பளத்துக்கு மாத்திரம்…

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் மின் கசிவினால் வீடு தீக்கிரை.

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட முள்ளுகாமம் கீழ் பிரிவில், நேற்று இரவு வீடொன்றில் ஏற்பட்ட தீ பரவலில், அந்த…

லிந்துலையில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.  தலவாக்கலை…

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பௌர்ணமி தினத்தன்று அதிகளவில் யாத்திரியர்கள் வருகை. கடந்த வியாழக்கிழமை முதல் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை…

நுவரெலியா அஞ்சல் அலுவலகம் முன்னால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!

சமூக நீதிக்கான தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் I.S.D தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்தை சேர்ந்த சமூக…

உதவி தேவைப்படும் மக்களுக்காக “உதவும் நுவரெலியா”

உதவும் நுவரெலியா” என்பது மாவட்டத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டமாகும்.நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட கூறுகிறார். நுவரெலியா மாவட்டத்தில்…

இலங்கையின் சுதந்திர தினத்தில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் மாணவர்களுக்கான செயலமர்வு..!!

இலங்கையின் சுதந்திர தின நாளில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.புஸ்பகுமார தலைமையில் பாடசாலை மாணவர்களுக்கான விசேட செயலமர்வொன்று இடம்பெற்றது .…