இந்தியாவில் கல்வியை தொடரும் அசானி

இந்தியா – தமிழ்நாடு, போரூரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் கல்லூரியில் அசானி தனது கல்வியை தொடர அனுமதி பெற்று கல்லூரியில் இணைந்துள்ளார்.…

கழிவறை நீர் கசிவால் ஹட்டன் தனியார் பேருந்து தரிபிடம் முழுவதும் துர் நாற்றம்..!

ஹட்டன் நகர சபைக்கு உரித்தான பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் கழிவு நீர் கசிந்து வழிந்து கொண்டு உள்ளது.…

பதுளை நகரில் மதுபானசாலை வேண்டாம்: மக்கள் ஆர்ப்பாட்டம்

பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புவக்குடுமுல்ல பகுதியில் புதிதாக மதுபான சாலை ஒன்று திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில்…

குளவி கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

லிந்துலை தங்க கலை தோட்டத்தில் இன்று காலை 9 மணி அளவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது…

கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி..!

கிராதுருகொட்ட பகுதியில் உள்ள காட்டு பகுதியில் விலங்குகளை வேட்டையாட கட்டி வைக்கப்பட்டிருந்த கட்டு துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் நேற்று (02)…

பசறையில் முச்சக்கர வண்டிகள் பரிசோதனை..!!

பசறை நகரில் உள்ள டீஷல் மற்றும் பெற்றோல் முச்சக்கர வண்டிகள் இன்றைய தினம் பசறை பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து பரிசோதனைக்கு…

மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளது.

மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.…

எல்ல பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை தாக்க முற்பட்ட நபர் கைது!

எல்ல பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீச முற்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் எல்ல சுற்றுலா பொலிஸாரினால் கைது…

தேசிய அடையாள அட்டை விடயத்தில் தோட்ட நிர்வாகத்தின் தலையீடு தேவையில்லை:ஜீவன்

தேசிய அடையாள அட்டை விடயத்தில் தோட்ட நிர்வாகத்தின் தலையீடு தேவையில்லை – அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்கள்…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு..

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் நீர்த்தேக்கத்தில் சடலம் ஒன்று மிதப்பதை கண்ட…