இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மே தின நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி….

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மே தின நிகழ்விற்கு வருகை தந்த அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை இ.தொ.கா தலைவர் செந்தில்…

சிவனொளிபாதமலையிலிருந்து வீழ்ந்த இளைஞன் உயிருடன் மீட்பு

சிவனொளிபாதமலை உச்சியிலிருந்து பாய்ந்ததாக தேடி வந்த இளைஞன் ஆறு நாட்களுக்கு பின் உயிருடன் கண்டு மீட்கப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணீர் பொலிஸாரர் தெரிவித்துள்ளனர். கடந்த…

இ.தொ.காவின் மேதினக் கூட்டம் கொட்டகலையில்!

-கட்சியின் உயர்மட்ட குழுவில் தீர்மானம் – இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் இம்முறை கொட்டகலை பொது மைதானத்தில் இடம்பெற உள்ளது.…

தலவாக்கலை சென்கிளேயர் தமிழ்க் கல்லூரி 80 வது ஆண்டு நிறைவு விழா

தலவாக்கலை சென் கிளேயர் தமிழ்க் கல்லூரி நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கல்வி இராஜாங்க அமைச்சர்…

கம்பனிகளை மகிழ்விக்கவே இ.தொ.காவின் அறவழி போராட்டத்தை வேலுகுமார் குழப்ப முயற்சித்தார்!

கம்பனிகளை மகிழ்விக்கவே ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இ.தொ.காவின் அறவழி போராட்டத்தில் குழப்ப முற்பட்டார் என…

கம்பனிக்கு எதிராக ஹப்புத்தலை நகரில் ஒன்றுதிரண்ட தோட்ட தொழிலாளர்கள்!

ஹப்புதலை நகரில் இ.தொ.காவின் உப தலைவர் அசோக் குமார் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக அறவழி போராட்டத்தில்…

கொட்டகலை நகரில் ஒன்றுதிரண்ட தொழிலாளர்கள்!

கொட்டகலை நகரில் இ.தொ.காவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பிரசாந்த் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக அறவழி…

பொகவந்தலாவை நகரில் இ.தொ.காவின் அறவழி போராட்டம்!

பொகவந்தலாவ நகரில் இ.தொ.காவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் குழந்தைவேலு ரவியின் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக…

மஸ்கெலியாவில் இ.போ.ச பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்…!

மஸ்கெலியா நோட்டன் வழியாக சேவையில் ஈடுபட்டு வரும் அவிஸ்சாவலை அரச பேருந்து சேவைகள் கடந்த சில மாதங்களாக முறையாக சேவையில் இல்லை.இதன்…

மஸ்கெலியாவில் சித்திரை புத்தாண்டு விளையாட்டு போட்டிகள்..!

இன நல்லிணக்கத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் வகையில் முதன்முறையாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் சித்திரை…