டன்சினம்-நுவரெலியா வரையிலான பிரதான பாதை மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு!

2024 ஆம் ஆண்டின் 1000 கி.மீ வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் டன்சினன் இருந்து பூன்டுலோயா வழியாக நுவரெலியா செல்லும் பிரதான…

எல்ரோட் தீகல எல்ல வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவல்.

எல்ரோட் தீகல எல்ல வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவல். லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரவாகும்புர கிராம சேவகர் பிரிவில் எல்ரோட்…

மரம் விழுந்து ஒருவர் பலி

இன்று (17) நமுனுகுல கந்தசேன தோட்டப் பகுதியில் வெட்டி சாய்க்கப்பட்ட மரம் ஒன்றில் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார்…

மனித உரிமை அலுவலகத்தில் சிவில் அமைப்புகள் மகஜர் கையளிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டடுள்ள தலவாக்கலை நோர்வூட் கொத்மலை ஆகிய பிரதேச செயலகங்களில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால் அரச சேவைகளை…

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது..!!

கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.26 வயதுடைய எல்டப் மேற் பிரிவைச் சேர்ந்த சேர்ந்த நபர்…

காசல்ரீ மற்றும் மவுஸ்சாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் காசல்ரீ மற்றும் மவுஸ்சாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக…

கன மழை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு..!!

மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவு பகுதிகளில் தொடர்ந்து கனத்த மழை பெய்து வருகிறது. அதனால் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.…

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வு -சந்தேக நபர்கள் கைது!

கெசல்கமு ஓயாவில் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட…

84வது அகவையில் கல்லூரி தினத்தினைக் கொண்டாடும் மஸ்கெலியா சென் ஜோசப்ஸ் தேசிய கல்லூரி

இன்று மஸ்கெலியா சென் ஜோசப்ஸ் தேசிய கல்லூரியின் 84வது ஆண்டு கல்லூரி தினமாகும். பழைய பாடசாலை வரலாறு வியக்கத்தக்கது.எட்டாம் திகதி ஜூலை…

அவிசாவளை-ஹட்டன் பிரதான வீதியில் விபத்து

ஹட்டன் – அவிசாவளை வீதியில் கினிகத்தேன கடவல பகுதியில் அரச பேருந்து ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் நேற்று (23)…