வழுக்கி விழுந்த நபர் மரணம்..!

வழுக்கி விழுந்த நபர் மரணம் பிரேதம் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில். மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட…

சிவனடி பாத மலைக்கு மின் மாற்றிகள்..

ஹெலிகாப்டர் மூலம் சிவனடி பாத மலைக்கு மின் மாற்றிகள் கொண்டு செல்லும் பணி கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து இடம் பெற்று…

மண் திட்டு சரிவால் போக்குவரத்து தடை..!!

மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் 5 ம் கட்டைக்கு அருகாமையில் மண் திட்டு சரிவால் வீதி போக்குவரத்து தடை பட்டு உள்ளது.…

டயகம செல்லும் பிரதான சாலை குன்றும் குழியுமாக உள்ளதால் மக்கள் அவதி..

கடந்த சில மாதங்களாக மத்திய மலைநாட்டில் கனத்த மழை பெய்து வருவதால் ஹட்டன் போடைஸ் வழி-டயகம செல்லும் பிரதான சாலையில் பாரிய…

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும்…

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் கனரக வாகனங்கள் செல்லத் தடை

ஹாலிஹெல – உடுவர பகுதியில் நேற்று  ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை – கொழும்பு வீதியின் ஒரு பகுதியில் கனரக வாகனங்கள்…

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் இன்று.

மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் நுவரெலியா நகரில்,கண்டி சமூக அபிவிருத்தி H,D,O. நிறுவனத்துடன் இணைந்து நுவரெலியாவை சேர்ந்த ஒன்பது…

மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது..!!

மலையக ரயில் பாதையில் இந்தல்கசின்ன மற்றும் ஓஹிய ரயில் நிலையங்களுக்கு இடையில் 148/6 மைல்கட்டை பகுதியில் இன்று (06) மாலை 4…

அதிக வேகத்தில் பேருந்தை செலுத்தும் சாரதியின் அடாவடி தனம்-பீதியடையும் பயணிகள்..!!

அதிக வேகத்தில் அரச பேருந்தை செலுத்தும் சாரதியின் அடாவடி தனம் பீதியடையும் பயணிகள். மஸ்கெலியா நகரில் இருந்து காட்மோர் பகுதிக்கு சேவையில்…

நாடு கடத்த பட்ட இந்திய வம்சாவளி மக்கள் மீண்டும் இலங்கைக்கு..!!

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு…