நுவரெலியாவில் 77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள்..!

77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து நுவரெலியா மாவட்ட நினைவேந்தல் நிகழ்வு, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற…

பிரித்தானிய பெண்ணின் கடனட்டைகளை திருடியவர் கைது

பிரித்தானிய பெண் ஒருவரின் கடன் அட்டைகளை திருடி, ஹட்டன் நகரில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் இருந்து சுமார் இரண்டரை இலட்சம்…

தோட்ட முகாமையாளர் விடுதியில் கஞ்சா செடி வளர்ப்பு . ஒருவர் கைது.

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்டஅக்கரப்பத்தனை கிளாஸ்கோ பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரப்பத்தனை…

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் லொறி விபத்து .

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் இரவு (21) லொறி ஒன்று செங்குத்தான வளைவு ஒன்றில் லொறி ஒன்று கட்டுப்பாட்டை…

நுவரெலியாவில் 8 இந்தோனேசிய பிரஜைகள் கைது!

விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த 08 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாவா எலியா பகுதியில்…

சீரற்ற வானிலை – நுவரெலியா பாதிப்பு விபரம்!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (29) காலை 10.00 மணி நிலவரப்படி 344 குடும்பங்களைச் சேர்ந்த 1,297…

நோர்வூட் பிரதேச செயலகத்தின் புதிய செயலாளர்..!

நோர்வூட் பிரதேச செயலகத்தின் புதிய செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் (27) உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்தார். நுவரெலியா மாவட்ட உதவிச்செயலாளராக கடமையாற்றி இவர்…

மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

மேல்கொத்மலை நீர்தேக்க பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் இன்று (26) திறந்து…

மத்திய மலைநாட்டில் வெள்ளப்பெருக்கு..!

மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்…

ஹட்டனில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..!

அதிவேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் வந்த இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி உடைந்துள்ளதோடு, நால்வர்…