காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் பிரகாரமே “உறுமய” திட்டத்தின் கீழ் மக்களுக்கு நில உரிமை வழங்கப்படுகிறது

‘உறுமய’ வேலைத் திட்டம் 2002ஆம், 2003 ஆம் ஆண்டுகளில் இந்த நாட்டில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் எனவும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அதனை…

குறைக்கப்படுகின்றது மின்கட்டணம்:PUCSL

மின்கட்டணத்தை 22.5 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5% மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப்…

சிங்கப்பூர் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செந்தில் தொண்டமான்!

சிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் தினகரனின் அழைப்பின் பேரில் “சிங்கப்பூர் மணிமகுடம்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும்…

150 kW சூரிய மின்னுற்பத்தி மற்றும் கணனி கட்டமைப்பை திறந்து வைத்த ஜனாதிபதி

வரலாற்று நாகரிக அம்சங்களை கொண்டு அநுராதபுரத்தை மீண்டும் உலக பிரசித்தமான நகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். ஜய ஸ்ரீ மகா போதிய…

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி

ஜிம்பாப்வேக்கு எதிரான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வென்று…

இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அரச காணிகளுக்கு உறுதிப் பத்திரம்..!!

இராணுவத்தினருக்கு வசிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அரச காணிகளுக்கு நிபந்தனையின்றி காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டம் தெளிவுபடுத்தும் நடமாடும் சேவைகள். நாட்டின் இறைமையைப்…

பிள்ளைகளின் எதிர்காலத்திற்குப் பொருத்தமான பொருளாதார முறைமை நாட்டுக்குள் கட்டியெழுப்பப்படும்..

பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வலுவான பொருளாதார முறைமையொன்று கட்டியெழுப்படும் என்றும், அந்த முறைமை குறுகிய காலத்திற்கானதாக அன்றி நீண்ட காலத்திற்கு நாட்டின் பொருளாதாரம்…

உடனடியாக விடுமுறையை ரத்து செய்யுங்க.. போர் கொடி தூக்கிய கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக கம்பீர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு சிக்கல்…

முதன்முறையாக கறுவாச் செய்கை அபிவிருத்திக்காக புதிய திணைக்களம்

சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாட்டுக்கு கிடைத்த வெற்றிகளை இழக்க நேரிடும் எனவும், நாட்டின் பொருளாதாரத்தை…

50,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டு உரிமைகள்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது வீடு தீவைத்து அழிக்கப்பட்ட போது, ஒரு வீட்டின் பெறுமதியை கடுமையாக உணர்ந்ததாகவும் அதன் பெறுமதியை உணர்ந்ததாலேயே…