துறைமுக நகரத்திற்குள் (PORT CITY) மூன்று வங்கிகள்..!!

இலங்கையின் பொருளாதாரத்தை மாற்றும் உலகத்தரம் வாய்ந்த திட்டமான தெற்காசியாவில் முதன்மையான சர்வதேச வர்த்தக மற்றும் சேவை மையமாக கொழும்பு துறைமுக நகரத்தை…

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் ..!

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடனை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த…

கொழும்பில் நாளை நீர்வெட்டு!

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14…

இன்றைய வானிலை:

இன்று (08) நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…

5 இலட்சம் பேருக்கு மின் துண்டிப்பு :மின்சார சபை

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் 544,488 வாடிக்கையாளரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 2023-ஒக்டோபர்…

சொகுசு பயணிகள் கப்பல் நாட்டை வந்தடைந்தது..!

மரெல்லா டிஷ்கவரி 02 என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று நாட்டை வந்தடைந்தது.குறித்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை…

கஜகஸ்தானுக்கும் கொழும்புக்கும் நேரடி விமான சேவை..!!

ஏர் அஸ்தானா விமான சேவை நிறுவனம், கஜகஸ்தானுக்கும் கொழும்புக்கும் இடையில் வாரந்தோறும் நான்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளதாக விமான நிலையம்…

ஜனாதிபதியின் ஆலோசகராக வடிவேல் சுரேஸ்!

மலையக தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்வது தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ்…

தன்னார்வலர்களாக மக்கள் இயக்க நிர்வாகிகள் ஈடுபட வேண்டும்-விஜய்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. மிக்ஜாம் புயல் கரையை கடந்தாலும், மழை…

வெள்ளவத்தை பீட்டர்சன் வீதி மூடப்பட்டுள்ளதால் நெரிசலடையும் வாகன போக்குவரத்து..!

வெள்ளவத்தை பீட்டர்சன் வீதி குரே பார்க் அருகில் வீதி திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வீதியின் இரு புறமும் வாகனப் போக்குவரத்து மூடப்பட்டுள்ளது.…