வடக்கு ரயில் சேவையில் புதிய மாற்றம்.

மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான மார்க்கம் இன்று (07) முதல் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு ரயில்வேயின்…

மட்டக்களப்பில் 48 கோடி செலவில் தபாலக கட்டிட தொகுதி..!!

மட்டக்களப்பு நகரில் 48 கோடி செலவில் தபாலக கட்டிட தொகுதியை அமைச்சர் பந்துல குணவர்தன திறந்து வைத்தார். நல்லாட்சி அரசாங்க காலத்தில்…

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய எஸ்.ஏ. சந்திரசேகர் !

இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் துபாயில் இருந்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில், சென்னை திரும்பி உள்ளார். சென்னை…

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை…

இலங்கையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு

இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் பொங்கல்…

இலங்கை எகிப்து இராஜதந்திர நினைவு முத்திரை வெளியிடப்பட்டது ..!!

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஏற்படுத்தப்பட்ட 66 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பாராளுமன்றத்தில் அண்மையில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில்…

இலங்கை மின்சார சபையின் விசேட அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் நேற்று (09) ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொத்மலை…

வடக்கிற்கான தொடருந்து சேவைகள்-மீண்டும் நிறுத்தப்படும் ..!!

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு தொடருந்து மார்க்கத்தின்…

கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இன்று முதல் அமுலாகும் வகையில் 1877 இலங்கை கடற்படை அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின்…

இன்று 16 மணித்தியால நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்று (09) மாலை 5 மணி…