ஏ ஆர் முருகதாஸ்-சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது!

ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் பிரம்மாண்ட ஆக்சன் படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது! ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்,…

ஹரிஹரன் இசை நிகழ்ச்சி டிக்கெட்டுக்குரிய பணம் மீள அளிப்பு

ஹரிகரன் இசை நிகழ்வில் சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, நுழைவு சீட்டு மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு…

‘தேனிசைத் தென்றல்’ தேவா குரலில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் அஸ்மின் வரிகளில் “மாமாகுட்டிமா” பாடல் புரோமோ வெளியானது..!!

‘தேனிசைத் தென்றல்’ தேவா குரலில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் “மாமாகுட்டிமா” பாடல் புரோமோ வெளியானது. தனியிசை…

பெரும்போகத்தில் நெல் கொள்வனவிற்கு கடன் திட்டமொன்று அறிமுகம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, சிறு மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்கள், நெற் களஞ்சியசாலை உரிமையாளர்கள், தொகை நெல்…

பம்பலப்பிட்டியில் பஸ்கள் மோதி விபத்து!

கொழும்பிலிருந்து அளுத்கம நோக்கிப் பயணித்த பஸ்ஸும் கொழும்பிலிருந்து கல்கிஸ்ஸ நோக்கிச் சென்ற பஸ்ஸும் பம்பலப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு…

சுகவீனமுற்ற முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார் ஜனாதிபதி

முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின் உடல்நலம் பற்றி விசாரித்தார் ஜனாதிபதி. தற்போது சுகவீனமுற்றுள்ள முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின்…

SA20 தொடரில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது சன்ரைசர்ஸ்

SA20 தொடரில் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி! #sunrisers | #SA20Final |…

பாகிஸ்தானில் இன்று பொதுத் தேர்தல்

பாகிஸ்தானின் 12வது பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (08) நடைபெறவுள்ளது. 128 மில்லியன் வாக்காளர்கள் இவ்வருட பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்கத் தகுதி…

உதவி தேவைப்படும் மக்களுக்காக “உதவும் நுவரெலியா”

உதவும் நுவரெலியா” என்பது மாவட்டத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டமாகும்.நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட கூறுகிறார். நுவரெலியா மாவட்டத்தில்…

பாராளுமன்றத்தில் இன்று….

நெருக்கடியைச் சமாளிக்கும் செயல்முறை தன்னிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து தெரிவிப்பு.…