இணையத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை..!!

மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பிற்கான சட்டமூலங்கள் விரைவில் கொண்டுவரப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு. இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும்…

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம்(26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கொழும்பு குதிரைப்…

பெண்கள் வைத்தியசாலை திறந்து வைப்பு..!!

தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை நவீனப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து…

விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு..!!

கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலை “எம். எச். ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம்” ஜனாதிபதியால் திறந்து வைப்பு.…

செந்தில் தொண்டமானால் அம்பாறை குளம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை லாகுகல நுகே வெவ குளம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு! வறட்சியான காலங்களில் விவசாயிகளின்…

சீனா – இலங்கை வணிக ஒப்பந்தங்கள் கைச்சாத்து

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (2024.03.26) சீனப் பிரதமர் லி கியாங் (Li Qiang)…

சர்வதேச மிளகு உச்சி மாநாடு இலங்கையில்

சர்வதேச மிளகு உற்பத்தி சமூகங்கள் ஆண்டுதோறும் நடாத்துகின்ற சர்வதேச மாநாட்டை இவ்வாண்டு (2024) இலங்கையில் நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விவசாயம் மற்றும்…

பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் தேசியத் திட்டம் ஆரம்பம்!

நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட…

பால்மா விலையில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, இறக்குமதி…

சுகாதார சேவையின் புதிய மாற்றத்திற்காக விரிவான கலந்துரையாடல் அவசியம்:ஜனாதிபதி

• ​செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை சுகாதார துறையில் உள்வாங்க வேண்டும். • பருத்தித்துறை வைத்தியசாலையின் அவசர விபத்து –…