நுவரெலியாவின் சுற்றுலா தொழில் துறை மறுமலர்ச்சி குறித்து ஆராய ஜனாதிபதி விஜயம்..

• மலையகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதுமையான அனுபவத்தை வழங்க Peko Trail வேலைத்திட்டத்தை மேம்படுத்துவது குறித்து கவனம் – ஜனாதிபதி.…

சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும்.…

புத்தாண்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.…

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்

யாழ்ப்பாணம் செம்மணி வளைவு (Jaffna) பகுதியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

பாதுகாப்பு அமைச்சின் தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிப் பிரிவினால் பத்தரமுல்லையில் உள்ள பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் நேற்று (10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் சிங்களப்…

கல்வி, காணி,வீட்டு உரிமைகளை வழங்கி மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதார்களாக்குவோம்- ஜனாதிபதி

 கொழும்பு, கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்கு பதிலாக 294 வீடுகளுடன் ரன்திய உயன வீட்டுத்தொகுதி. • சீன நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 1996 வீடுகள்…

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாக்க ஜனாதிபதியினால் குழு நியமிப்பு

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாத்து, தொடர்ந்து பேணுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்…

மீண்டும் 28இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்  – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ

இலவச அரிசி விநியோக நிகழ்ச்சித் திட்டம் இம்முறையும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளதாகவும் அதற்காக இதுவரை எவ்வித…

பொலன்னறுவையில் நிருமாணிக்கப்பட்ட பால் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

பிரான்ஸ் நாட்டின் நிதியுதவியுடன் 650மில்லியன் ரூபா செலவில் பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிடிய பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்ட பால் உற்பத்தி நிலையம் விவசாய மற்றும்…

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையுடன் நாட்டின் தலைமைப் பதவிக்கு வந்தேன் 

கட்சியை பிளவுபடுத்தி உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் வெறுப்பு மட்டுமே உள்ளது. • அன்றும் இன்றும் நாட்டைக் கட்டியெழுப்புவது மட்டுமே ஐக்கிய…