விவசாயத்தை முன்னேற்றாமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது. விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யாமல் கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Category: Top News
பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுங்கள்
பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…
மன்னார், பூநகரி 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலைய அபிவிருத்தி
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 03.07.2022 நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம்…
வடக்கு அபிவிருத்திக்கு தொடர்ந்து ஒத்துழைப்புகளை வழங்குவதாக நோர்வே தூதுவர் தெரிவிப்பு..!
இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை (06/05/2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின்…
சர்வதேச கைத்தொழில் கண்காட்சி “Industry EXPO 2024”
சர்வதேச கைத்தொழில் கண்காட்சி “Industry EXPO 2024” ஜூன் 19 முதல் 23 வரை BMICH இல் நடைபெறும். • நிலைபேறான…
தேசிய படைவீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது
படைவீரர் கொண்டாட்ட மாதத்தை பிரகடனப்படுத்தும் வகையில் தேசிய படைவீரர் கொடி நேற்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு…
க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று (06) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின்றது. இன்று முதல்…
மக்களுக்கு காணி உறுதி வழங்க அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை புரட்சிகரமானது
உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான வேலைத்திட்டம முன்னெடுக்கப்படவில்லை. • அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தலில் இணையுங்கள். • பொலன்னறுவையை இந்நாட்டி பிரதான ஏற்றுமதி…
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பாராட்டு
இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து, பொருளாதாரத்தை நிலைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படும் பொருளாதார…
சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி” அந்தஸ்த்து
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி” (Senior Instructing Attorneys-at-Law)…