நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே முதல் பணி!

நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தனது முதல் பணியாக இருந்தது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எதிர்வரும்…

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்..!

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு ஈரான் தூதரகத்திற்குச் சென்று ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார் கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு (22) காலை சென்ற…

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும்

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும்மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும்…

இலங்கை – இந்தோனேசியா நாட்டுத் தலைவர்கள் உத்தியோகபூர்வ சந்திப்பு

இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலகப் புகழ்பெற்ற வர்த்தகர் Elon Musk ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாலியில் உள்ள…

ஜனாதிபதி மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீட்டு ஒருங்கிணைப்பு அமைச்சர் சந்திப்பு

இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பின்சார்…

நாட்டில் கடும் மழை ஆறுகளில் நீர் மட்டம் உயர்வு:சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் பரவலாக பெய்துவரும் கடும் மழை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று அவசரமாக விடுத்துள்ள…

நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் செய்ய முன்வரும் தனியார் தொழில்முனைவோருக்கு அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும்

• இவ்வருடம் 100 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும். • நிதி உதவி மற்றும் பயிற்சி…

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (19) அதிகாலை 03.00 மணி…

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் ஆயிரக்கணக்கானேர் அஞ்சலி..!!

கிழக்கில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் ஆயிரக்கணக்கானேர் அஞ்சலி செலுத்தினர். (கனகராசா சரவணன்) கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி…