சீரற்ற வானிலை: உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதியை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சின் செயலாளருக்கு…

நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி…

இலங்கையின் புதிய தமிழ் திரைப்படம்  பூஜையுடன் ஆரம்பம்

இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய தமிழ் திரைப்படம் “அதிரன்”. இலங்கையின் முன்னணி இயக்குனர் தினேஷ் கனகராஜின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. ஏட்ரியன்…

இளம் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இளம் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று (30) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில்…

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி: ஜனாதிபதியின் விளக்கம்

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் எதிர்காலப் போக்குகள் குறித்து ஆராய விரிவான திட்டம் ஒன்றின் அவசியத்தை…

வவுனியாவில் புதிய இருதய, சிறுநீரக நோய்ப் பிரிவு திறப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதிஉதவியுடன் 3329 மில்லியன் ரூபா செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இருதய மற்றும் சிறுநீரக நோய்…

இலங்கைக்கு 30 நாள் சுற்றுலா இலவச விசா!

மாலைதீவு பிரஜைகள்  இலங்கைக்கு வந்த பின்னர் 30 நாள் சுற்றுலா விசாவை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என மாலைதீவு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அதோடு…

3 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை எளிதாக வீழ்த்தி கொல்கத்தா அணி 3 ஆவது முறையாக…

வவுனியா மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கும் துரிதமாக முழுமையான காணி உறுதிப்பத்திரங்கள் – ஜனாதிபதி

புரட்சியின்றி, நீதிமன்றத்தில் தேங்கியிருக்காமல் வெள்ளையர்கள் காணிகளை சுவீகரித்த சட்டத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு முழுமையான காணி உரிமையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை…

யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் 

வடக்கு மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு…