9ஆவது பாராளுமன்றத்தின் 5ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் நாளை..!!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் 2024.02.07ஆம் திகதி ஆரம்பித்து வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை…

கொழும்பின் சில வீதிகள் நாளை முதல் மூடப்படும்

கொள்ளுப்பிட்டி, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுகளுக்கு அண்மித்த உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும் நவம் மாவத்தை ஆகிய வீதிகள் நாளை…

ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்திப்பு

ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார். இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann)…

இளைஞர்களுக்கான டிஜிட்டல் ஊடக கல்வியறிவை வலுப்படுத்துதல்: இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்

எதிர்கால தலைவர்களை ஊக்குவித்தல் எனும் நோக்கில் “டிஜிட்டல் ஊடக கல்வியறிவு மற்றும் போலியான தகவல்களை இல்லாதொழித்தல்” என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில்…

வெள்ளவத்தை ரயில் நிலையத்தை அண்மித்த கடல் பகுதிக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

வெள்ளவத்தை ரயில் நிலையத்தை அண்மித்த கடல் பகுதிக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் முதலை ஒன்று சுற்றித்திரிவது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில்…

சோகத்துடன் இலங்கை வந்த யுவன் சங்கர் ராஜா

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி இலங்கையில் நேற்று திடீரென உயிரிழந்த நிலையில், அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா…

பவதாரணியின் உயிரிழப்பு: கொழும்பிற்கு வருகை தரவுள்ள யுவன் சங்கர் ராஜா

இசைஞானி இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி கொழும்பில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது சகோதரர்கள் யுவன் சங்கர்…

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் மாலைதீவு சபாநாயகர் மொஹமட் அஸ்லம் சந்திப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு சபாநாயகர் மொஹமட் அஸ்லம் தலைமையிலான…

ஜப்பான் நிதி அமைச்சர்-சபாநாயகர்-சஜித் பிரேமதாச சந்திப்பு..!!

ஜப்பான் நிதி அமைச்சர் கௌரவ சுசுகி ஷுனிச்சி (Suzuki Shunichi) சபாநாயகரைச் சந்தித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் நிதி…

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு பிரியாவிடை..!!

இலங்கையில் தமது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு விடைபெற்றுச் செல்லும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி.…