வடக்கு மாகாண மக்கள் யுத்தத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். யுத்தம் இடம்பெற்ற நாடுகளில் யுத்தத்தின் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்காக சர்வதேச…
Category: யாழ்ப்பாணம்
வடக்கு மக்கள் ரணிலுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்!
யாழ் மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவான பிரச்சாரம் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான யாழ் மாவட்டஐக்கிய தேசிய கட்சியினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விஜயகலா…
அரியநேத்திரனுக்கு சிறீதரன் ஆதரவு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்தார். பாராளுமன்ற…
கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்..!
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் படகு சேவை நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. IndSri Ferry Services என்ற தனியார் நிறுவனத்தால்…
தேசிய மக்கள் சக்தியின் அலுவலகங்கள் யாழில் திறப்பு..!!
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் பிரசார அலுவலகங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலக்கம் 298, யாழ்ப்பாணம்…
யாழில் 156 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது..!
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள், இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு…
யாழில் வடக்கு கிழக்கு மீனவர் கூட்டு இளையோர் கலந்துரையாடல்!
மன்னார் மெசிடோ அதாவது சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரனையுடனும் ஏற்பாட்டிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள வவுனியா மாவட்டத்தை தவிர ஏனைய…
வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் குறைந்த விலையில் கொழும்பிற்கு..
வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மலிவான பழங்களை கொழும்பிற்கு கொண்டு வந்து சலுகை விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று…
யாழ் வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி..!
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நிச்சாமம்…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே : ரமேஷ் பத்திரண!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா…