வடக்கு மாகாண ஆளுநர் ராஜினாமா..!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு இதனை…

யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10.௦௦ மணிவரை வாக்களிப்பு விபரம்..!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று(21) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய…

டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கினை பதிவு செய்தார் !

ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் வாக்களித்துள்ளார்.

வாக்குப்பெட்டி விநியோகித்தல் நடைவடிக்கைகள் நிறைவு

நாளை (21.09.2024) நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டி, வாக்குச் சீட்டு மற்றும் இதர…

நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை நேற்று ஆரம்பம்

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு 19/09/2024 அன்று தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து…

யாழ் மாவட்டத்தில் முதலாம் கட்ட வாக்குப் பெட்டி விநியோகம் ஆரம்பம்.

நாளைய தினம் (21.09.2024) நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான நியமனக் கடிதம் வழங்கும் முதலாம் கட்ட…

யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பு

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு (16.09.2024) மதியம் 2.30மணியவில் கழக காரியாலத்தில் இடம்பெற்றிருந்தது இதன் போது தமது…

யாழ்ப்பாணம் ரணில் விக்கிரமசிங்கவின் பின்னால் உறுதியாக நிற்கிறது!

விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் யாழில் இடம்பெற்ற மாபெரும் வெற்றி கூட்டம் ! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக விஜயகலா மகேஸ்வரன் தலைமையில்…

ஜனாதிபதி ரணில் – மாவை சேனாதிராஜா சந்திப்பு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடக்கை அபிவிருத்தி செய்வார் என எதிர்பார்ப்பதாக மாவை…

மீண்டும் கம் உதாவ யுகத்தை உருவாக்குவோம்.

தான் விடமைப்பு அமைச்சராக இருந்தபோது வடகிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் கம் உதாவத் திட்டத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக பெருந்தொகையான வீடுகளை…