ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது

மட்டக்களப்பின்  காத்தான்குடி பிரதேசத்தில் 14 ஆயிரத்து 570 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்களை மட்டக்களப்பு குற்ற விசாரணை பிரிவினர்…

யாழில் “கேப்டன்” விஜயகாந்த் 31 ஆவது நாள் நினைவேந்தல்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை,பொன்னாலையில் இன்று (30) கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 31 ஆவது நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. பொன்னாலை தெற்கு பகுதி…

இலங்கை தமிழ் கலைஞர்கள் மன்றத்தின் பவதரணிக்கான இரங்கல் நிகழ்வு

மறைந்த பாடகி பவதரணிக்கான இரங்கல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28) கொழும்பில் இடம்பெற்றது. இலங்கை தமிழ் கலைஞர்கள் மன்றத்தின் தலைவர் இசையமைப்பாளர் ஸ்ருதி…

கொழும்பில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி

இசைஞானி இளையராஜாவின் மாபெரும் இசை கச்சேரி கொழும்பில் சுகததாச அரங்கத்தில் பிரமாண்டமாக எதிர்வரும் 27 ஆம் 28ஆம் திகதிகளில் மாலை 6.30…

தெஹிவளை “ஷீர்டி சாய்பாபா” ஆலயத்தின் கார்த்திகை தீபத்திருநாள் ..!!

இன்று கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தெஹிவளை களுபோவில பாத்தியா மாவத்தையில் அமைந்திருக்கும் ஷீர்டி சாய்பாபா ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் அன்னதானமும்…

தெஹிவளை தமிழ் மகா வித்தியாலயத்தின் 90ஆம் ஆண்டுவிழா

அனைவருக்கும் வணக்கம்.. எமது பாடசாலையின் 90 ஆம் ஆண்டு நிறைவினை வெற்றிகரமாக கொண்டாடுவதற்கு பழைய மாணவர் சங்கம் தயாராகவுள்ளது. எமது அங்கத்தவர்களாகிய…