ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பம் 

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர…

85 பல் வைத்திய பட்டதாரிகளுக்கு  நியமன கடிதம் கையளிப்பு

வரையறுக்கப்பட்ட பல் வைத்தியப் பயிற்சிக்காக 85 பல் வைத்திய பட்டதாரிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு (18)  சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சருமான…

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் 190ஆவது வருட விழா நேற்று (13) கொண்டாடப்பட்டது. நேற்று காலை விசேட திருப்பலி ஆராதனை…

மட்டக்களப்பு பொது நூலகம் தொடர்பாக பிரதமருடன் கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு பொது நூலகக் கட்டடத் தொகுதியின் நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கை க்கான விசேட கலந்துரையாடல் பிரதமரும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்,…

சந்திர பாபு நாயுடுவின் பதவி ஏற்பிற்கு செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பிதழ்!

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று(12) பதவியேற்க உள்ள நிலையில்,அவரின் பதவியேற்கும் நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின்…

ஒலுவில் துறைமுகம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் – கடற்றொழில் அமைச்சர்

ஒலுவில் துறைமுகம் சார்ந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு அதனைப் புனரமைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.…