கெஹெலியவுக்கு பிணை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி…

வீரகேசரிக்கு உயரிய விருது..!

இலங்கை வர்த்தக நாம தலைமைத்துவ விருது விழாவில், இலங்கையின் சிறந்த நாமத்திற்கான விருதை , எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் பிரைவேட் லிமிடெட்…

ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில…

ஹெல ஜன கலாச்சாரத்திற்கான தனியான ஜனாதிபதி செயலணியொன்றை உருவாக்குவோம்.

ஹெல ஜன கலாச்சாரத்துறையை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் தனியான பிரிவொன்று நிறுவப்படும். கலாச்சார திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை ஒன்றாக இணைத்து…

நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உரிமை இல்லை

நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் உரிமை இல்லை எனவும், நாட்டின் எதிர்காலம் குறித்து பேசுபவர்களுக்கு மட்டுமே…

ஊடகத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்க சம்மேளனத்தின் தேசிய ஊடக மேம்பாட்டுக் கொள்கைக்கான முன்மொழிவுகள் வெளியீடு..!

தேசிய ஊடக அபிவிருத்திக் கொள்கைக்கான பரிந்துரைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொழில்சார் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை…

ஜனாதிபதி தேர்தலில் நடுநிலை: சந்திரிகா அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.அறிக்கை ஒன்றை வௌியிட்டு…

மலேசியா நாட்டின் 67வது தேசிய தின கொண்டாட்டம்..!

மலேசியா நாட்டின் 67வது தேசிய தினம் இலங்கைக்கான மலேசியா உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள Galle face ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக…

அரச ஊழியர்களின் சம்பளத்தை 107 வீதத்தினால் ஜனாதிபதி ரணில் உயர்த்தியுள்ளார்

20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி ஜே.வி.பி தொழிற்சங்கங்களை முன்னிறுத்தி அநுர குமார திஸாநாயக்க போராட்டங்களை முன்னெடுத்த போதும் அவரின்…

Amazon College & Campus பட்டமளிப்பு 2024

டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தலைமையில், அண்மையில் நடைபெற்றது. இதில்…