பறந்தார் கோட்டா..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திங்கட்கிழமை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி…

புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்

புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்த நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் உங்களுக்கு வழங்கிய ஆணையை உரியவாறு ஈடேற்றுவீர்கள்: ரிஷாட் பதியுதீன்

அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி நாட்டு மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்…

ஜனாதிபதி அனுரகுமாரதிஸாநாயக்கவுக்கு, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு இலங்கை…

மனோ கணேசன் தனது வாக்கை பதிவு செய்தார்..!

தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார்.

கனடா கராத்தே நடுவர் தேர்வில் தேர்ச்சி

கராத்தே பிரதம‌ ஆசிரியர் சிஹான்.அன்ரோ டினேஷ்,கராத்தே ஒன்ராறியோ கனடா (The Sport Governing Body for Karate in Ontario) இன்…

சிரேஷ்ட பிரஜைகளுக்கான தேசியக் கொள்கையும் ஜனாதிபதி செயலணியும் நிறுவப்படும்.

எமது நாட்டில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான 14,000 கும் அதிகமான அமைப்புகள் காணப்படுகின்றன. இந்த சிரேஷ்ட பிரஜைகளுக்காக தனியான தேசியக் கொள்கை திட்டம்…

ஹிருணிகாவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

நீதிமன்றத்தை அவமதித்தாக தெரிவித்து முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றம் அறிவிக்கும் தினத்தில்…

ஜனாதிபதிக்கு ஆதரவாக கலைஞர்கள் ஒன்றிணைவு..!

வரலாற்றில் தொலைந்து போக இருந்த தலைவரை, நெருக்கடி மற்றும் போராட்டத்தால் மீண்டும் சந்தித்தோம் ரணிலுக்கு நாடு தேவையில்லை என்றாலும், நாட்டுக்கு ரணில்…

கண்டி பெண்கள் உயர்நிலைக் கல்லூரி மாணவிகள், ஜனாதிபதியை சந்தித்தனர்..!

கண்டி பெண்கள் உயர்நிலைக் கல்லூரியின் சுமார் 371 மாணவிகள் நேற்று (11) களப்பயணம் மேற்கொண்டு, ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்தனர். பின்னர்…