இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…

நாளை முதல் நாட்டில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் !

நாளை (ஜூலை 12) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின்; தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும்

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என…

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும்

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும்மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும்…

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (31) மழை அல்லது இடியுடன் கூடிய…

வடக்கு – கிழக்கில் கனமழை: எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் காற்று சுழற்சியுடன் கூடிய தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும்,…

வெள்ளத்தில் மூழ்கியது முல்லைத்தீவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான்…

கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் நீர்மட்டம் உயர்வு

கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையால், 14 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. முரசுமோட்டை, ஐயன்கோயில், பன்னங்கண்டி, கண்டாவளை பகுதிகளில் வசிக்கும் மக்களை…

வடக்கு – கிழக்கில் இன்று முதல் கனமழை..!!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது-இன்று(15.12.2023) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும்  கனமழை…

மத்திய மலைப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை..!!

மத்திய மலைப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மத்திய மலைநாட்டில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து…