மன்னாரில் பாணின் விலை குறைப்பு..!

ஏழைகளின் உணவு என அழைக்கப்படும் பாணின் விலை மன்னாரில் குறைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கிடைக்கப் பெற்ற முறைபாட்டைத் தொடர்ந்தே…

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை

மன்னாரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா இன்றைய தினம் மன்னார்  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய நிலையில் அவரை  சரீர பிணையில்…

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது..!

இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து நேற்று மன்னார் தென் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் மூலம் (02)…

மன்னார் வைத்தியசாலையில் புதிய மாற்றம் : எம்.எச்.எம்.அஸாத்

மன்னார் பொது வைத்தியசாலை வளாகம் பரந்த பரப்பளவாக காணப்படுவதால், வெளிகளாக காணப்படும் நிலத்தில் உடல் நலத்துக்கு பயன்படும் தாவரங்கள் பயிரிடுவதற்கான நடவடிக்கைகள்…

மாகாண மட்ட சதுரங்கப் போட்டிகளில் மன்னார் மாவட்டத்தில் 21 மாணவர்கள் தகுதி..!!

இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்ளேனத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட ஒற்றையர் சதுரங்கப் போட்டிகளில் மன்னார் மாவட்டத்தில் 21 மாணவர்கள் தேசிய மட்டத்துக்கு…

மன்னாரில் வரலாற்று நிகழ்வுகளை அறிந்துகொள்ள ‘அருங்காட்சியகம்’

மன்னார் மாவட்டத்தில் இதுவரை காலமும் வரலாற்று ரீதியான பதிவுகள் அறியப்படாத நிலையில் மக்கள் மற்றும் மாணவர்கள் பயன் பெறும் இலகுவாக அறிந்து…

மன்னாரில் 5,000 பேருக்கு காணி உறுதிகள்

• உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும் உயர்த்த முடிந்துள்ளது – ஜனாதிபதி. உறுமய திட்டத்தினால் மக்களின்…

சாம்பியன் ஆனது மன்னார் நானாட்டான் அணி.

நடைபெற்று முடிந்த மன்னார் மாவட்ட ஐந்து பிரதேச செயலகங்களுக்கு இடையே ஆன விளையாட்டு நிகழ்வில் தடகள விளையாட்டு நிகழ்வுகள் அனைத்திலும் (…

பாலியாறு நீர்த்திட்டம் அங்குரார்ப்பணம்

வடக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் நேற்று (15/05/2024) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.…

மன்னார் பொது வைத்தியசாலைக்கு இந்திய அரசினால் 600 மில்லியன் ரூபா நன்கொடை..

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின்…