வங்காலையில் பாடசாலை அதிபரை மாற்றக்கோரி பெற்றோர் கவனயீர்ப்பு போராட்டம்..!

மன்னார் கல்வி வலயத்தில் ஒரு பிரபலயமான பாடசாலையில் தகுதியற்ற அதிபர் நியமிக்கப்பட்ட பின் அப் பாடசாலையின் மாணவர்களின் அடைவுமட்டம் பாரிய வீழ்ச்சியை…

மன்னாரில் டெங்கு அபாயம்…!

மன்னார் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மற்றும் மக்கள் வேறு இடங்களுக்கு சென்று வருகின்ற மையினால் கடந்த காலங்களை விட…

மன்னார் வைத்தியசாலையில் நிலவும் அச்ச நிலை போக்க கலந்துரையாடல்.

மன்னார் வைத்தியசாலையில் இளம் தாயொன்றின் மரணத்தக்குப் பின் வைத்தியசாலைக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பொது…

மன்னார் பௌத்த சாசன பாதுகாப்பு சபை நிர்வாகத் தெரிவு

மன்னார் மாவட்ட பௌத்த சாசன பாதுகாப்பு சபை 2024 ஆம் அண்டு நடப்பு வருடத்துக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு மன்னார் மாவட்ட…

சிறப்புற நடைபெற்ற மடு பிரதேச கலை பண்பாட்டுப் பெருவிழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரனையுடன் மடு பிரதேச செயலகமும் பிரதேச கலை .…

மன்னார் மடு அன்னையின் ஆவணி பெருவிழா!

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள  வரலாற்று சிறப்புமிக்க மருதமடு அன்னையின் ஆவணி மாத வருடாந்த பெருவிழா வியாழக்கிழமை (15) காலை  இடம்பெற்றது. இம்மாதம்…

சிந்துஜா மரணம் – விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்!

சிந்துஜா இளம் தாயின் மரணம் தொடர்பில் எதையும் , மூடி மறைக்கும் நோக்கிலோ . இழுத்தடிக்கும் நோக்கிலோ அல்லது பிழைகளுக்கு துணை…

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் 50 ஆவது பிறந்த தின விழா..!

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் அவர்களின் ஐம்பதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட செயலக நலம்புரிச் சங்கத்தால் அரசாங்க…

சிந்துஜாவின் மரணத்துக்கு நீதிகோரி ஜனநாயகப் போராட்டம்..!

கடந்த மாதம் 28ஆம் தேதி மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் விடுதியில் கடமையில் இருந்தவர்களின் கவனயீன குறைவால் இறந்த இளம்…

சிந்துஜா மரணத்தில் குற்றம் காணப்பட்ட 4 பேர் பதவி நீக்கம்..!!

மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணித்த சிந்துஜா என்ற இளம் தாயின் மரணத்துக்கு காணமாக கண்டறிந்தவர்களில் நான்கு பேர் பணி நீக்கம்…