பூநகரி பிரதேசத்தில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுப்பு!

நாடாளவிய ரீதியில் கலாசார எழுச்சியின் ஊடாக அமைதியான வளர்ச்சியடைந்த பூரணமான அழகான இலங்கை மானிட சந்ததியொன்றை உருவாக்கும் நோக்கில் வருடாந்தம் “பன்னிருமாத…

நாகபடுவான் பகுதியில் நடைபெற்ற மிளகாய் அறுவடை விழா!

கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் கரியாலை நாகபடுவான் பகுதியில் மிளகாய் அறுவடை விழா சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. முழங்காவில் விவசாய போதனாசிரியர் ம.மகிலன்…

REDCO நிறுவனத்தின் அனுசரணையுடன் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு..!!

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நடு ஊற்று கிராம உத்தியோகத்தர் பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழக்கூடிய மக்களுக்கான உலர் உணவு பொதிகள்…

தம்பலகாமம் பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு..!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வு நேற்று (11) பிரதேச செயலாளர்…

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு…

பாடுமீன் சதுரங்க கழகம் நடாத்திய சதுரங்க சுற்றுப் போட்டி கௌரவிப்பு நிகழ்வு..!!

பாடுமீன் சதுரங்க கழகம் தனது ஆறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஐந்து பிரிவுகளுக்கு இடையில் நடாத்திய சதுரங்க சுற்றுப் போட்டியில் வெற்றி…

கோறளைப்பற்று மத்தியில் இடம் பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு!!

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவின் சமுர்த்தி சமுக அபிவிருத்தி பிரிவினால் கிராம மட்டத்தில் நடாத்தப்பட்ட மாவடிச்சேனை, செம்மண்ணோடை பிரிவுகளு்கான சர்வதேச மகளிர்தின…

செங்கலடி பிரதேச மட்ட சிறுவர் சபையின் 2024 ஆண்டிற்கான கூட்டம்

ஏறாவூர் பற்று, செங்கலடி பிரதேச மட்ட சிறுவர் சபையின் 2024 ஆண்டிற்கான முதலாம் காலாண்டுக் கூட்டம் உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா…