AU Lanka நிறுவனத்தினால் கிரான் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான் பகுதி மக்களுக்கான உலர் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு (04) திகதி இடம்பெற்றுள்ளது. ஆக்ஷன் யூனிட்டி லங்கா (AU…

கிழக்கு மாகாணத்தில் சத்துமா உற்பத்தி நிலையம் திறப்பு …

கிழக்கின் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயத்தியமலை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலைய திறப்பு விழா (27) இடம்பெற்றது. நியூசிலாந்து வெளிநாட்டு…

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பெண் உழவு இயந்திர சாரதிகளின் காட்சிப்படுத்தல் நிகழ்வு..!!

கிளிநொச்சி மாவட்டச்செயலகமும் மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைத்து நடாத்திய சர்வதேச மகளீர் தின நிகழ்வு நேற்றையதினம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.…

அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட இப்தார் நிகழ்வு!!

மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்ட இப்தார் நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று (27) திகதி மாவட்ட…

பூநகரி கமநல சேவை நிலையத்தில் புத்தரிசி விழா!

விவசாயிகள் தாம் பெற்றுக்கொண்ட அறுவடையின் முதற் பகுதியை புத்த பெருமானுக்கு காணிக்கையாக வழங்கும் பாரம்பரியமாக புத்தரிசி விழா வருடாந்தம் நடைபெற்று வருகின்றது.…

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சர்வதேச மகளீர் தின விழா..!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், முல்லைத்தீவு மாவட்ட செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், இந்திய துணைத்தூதரகம்…

தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் எம்.பற்றிக் தலைமையில் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை…

“அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்” மண்முனை மகளிர் தின நிகழ்வு..!!

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி “அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்” எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின்…

சமுர்த்தி, அஸ்வெசும பயனாளிகளுக்கு பயிர்க்கன்றுகள் வழங்கி வைப்பு!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுர்த்தி மற்றும் அஸ்வெசும…

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகம் நடாத்திய நடமாடும் சேவை!!

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகம் நடாத்திய நடமாடும் சேவை புதுமண்டபத்தடி கிராம சேவகர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம் பெற்றது. கிராம…