இரசாயனக் கசிவு காரணமாக 30 பேர் பாதிப்பு

பாணந்துறை, பின்வத்த – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இரசாயன கசிவு காரணமாக சுமார் 30 பேர் வைத்தியசாலையில்…

மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி…

மாற்றுத்திறனாளிகளுக்கான 2024 ஆம் ஆண்டிற்கான தடகள விளையாட்டுப் போட்டி 2024.4.27 ஆம் திகதி மட்டக்களப்பு  வெபர் மைதானத்தில் நடைபெற்றது. 17 வயதிற்கு…

நோன்பு பெருநாள் மற்றும் சித்திரைப் புத்தாண்டு கலை கலாசார பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு..

2024 நோன்பு பெருநாள் மற்றும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கோறளைப் பற்று மத்திய ஓட்டமாவடி கிழக்கு சமுர்த்தி வங்கியினால் நடாத்தப்பட்ட கலை…

காத்தான்குடியில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா!!

புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கி மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு…

மட்டக்களப்பு – வவுணதீவில் வாழ்வாதார உதவியாக ஆடுகள் வழங்கி வைப்பு!!

Action unity lanka நிறுவனத்தின் Gift of love and hope எனும் செயற்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகள்…

மட்டக்களப்பில் மாவட்ட மட்ட சிறுவர் கழக கிரிக்கெட் சுற்றுப்போட்டி – 2024

மட்டக்களப்பில் மாவட்ட மட்ட சிறுவர் கழக கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2024 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன் தலைமையில்…

கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் விற்பனை நிலையம் திறந்து வைப்பு!

வட்டக்கச்சியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் விற்பனை நிலையம் நேற்று(19) திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த விற்பனை நிலைய விற்பனை…

பூநகரி பிரதேச சபையினால் மலிவு விலையில் தரமான குடிநீர்!

பூநகரி பிரதேச சபை தனது மக்களிற்கான மற்றுமொரு சேவையினை ஆரம்பித்துள்ளது. வாட்டும் வெயிலின் மத்தியில் தேவையான தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தை…

மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு!

விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை ஏறாவூர் பற்று பிரதேசத்தில் கிழக்கு மாகாண…

மட்டக்களப்பு நவீன நூலகத்திற்கு மேலும் 1 இலட்சம் நூல்கள் வழங்கி வைப்பு!!

மட்டக்களப்பு நவீன நூலகத்திற்கான புத்தகங்களை சேகரிக்கும் செயற்பாட்டிற்கு BOOK ABROAD நிறுவனத்தினால் இரண்டாவது தொகுதியாக ஒரு இலட்சம் நூல்கள் கடந்த 02.04.2024…